Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையில் இருக்க மம்தா முடிவு!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (18:42 IST)
வங்க கடலில் உருவான யாஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இன்று இரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறையில் இருக்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது
 
வங்க கடலில் உருவான யாஸ் புயல் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று கரையை கடக்க இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது சுமார் 165 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் பலத்த சேதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதால், உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இரவு முழுவதும் கொல்கத்தாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருக்க முதல்வர் மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாகவும் உடனுக்குடன் யாஸ் புயலால் சேதமான இடங்களை கண்டறிந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments