Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி பாத யாத்திரை.. நேற்று அனுமதி மறுப்பு, இன்று அனுமதி: மணிப்பூர் அரசின் நிபந்தனை.!

Siva
வியாழன், 11 ஜனவரி 2024 (07:40 IST)
ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு மணிப்பூர் அரசு நேற்று அனுமதி மறுத்த நிலையில் இன்று அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட பாதயாத்திரை  கிழக்கு முதல் மேற்கு வரை நடைபெற உள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் என்ற நகரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில் மணிப்பூர் அரசு திடீரென நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது. 

ALSO READ: இன்று அனுமன் ஜெயந்தி.. தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாட்டம்..!
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேண்டுகோளை பரிசீலனை செய்த மணிப்பூர் அரசு ஜனவரி 14-ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நடை பயணத்தை தொடங்க இன்று அனுமதி அளித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பவர் குறித்த பட்டியலை மணிப்பூர் அரசு கோரி உள்ளதாகவும் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments