Webdunia - Bharat's app for daily news and videos

Install App

18 வயது பூர்த்தியாகாத மனைவியுடன் உறவு வைத்தால் குற்றமே - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (12:46 IST)
18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்து அவருடன் பாலியல் உறவு வைத்தால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பீகார், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சிறுமிகளை திருமணம் செய்யும் நடைமுறை இப்போதும் பழக்கத்தில் இருக்கிறது. அதில், பல சிறுமிகள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
 
இந்நிலையில், இதுகுறித்து ஒரு பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதி “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்து, அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும். பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் புகார் அளித்தால், அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தீர்ப்பளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

தமிழக மீனவர்கள் கைது.! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!

ரூ.138 கோடியில் திருச்சி ஜங்ஷன் ரயில்வே புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்துள்ளர்.

தமிழக முழுவதும் பத்து லட்சம் பண விதைகள் விதைக்கப்பட உள்ளது -அமைச்சர் கே.என்.நேரு!

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுரா குமார திசாநாயக்க..! பிரதமர் மோடி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்