Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் கதவு திறந்த விவகாரம்.. அமைச்சர் சிந்தியா விளக்கம்

Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (18:03 IST)
சமீபத்தில் சென்னையில் இருந்து திருச்சி சென்ற விமானத்தின் எமர்ஜென்சி கதவுகள் திறக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது என்பதும் இந்த விமானகதவுகள் திறக்கப்பட்ட விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா எம்பி பெயர் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் தற்போது இதுகுறித்து விமானத்துறை அமைச்சர் சிந்தியா விளக்கம் அளித்துள்ளார்
 
விமானத்தின் கதவு தவறுதலாக திறந்து உள்ளது என்றும் பாஜக எ பி தேஜாஸ்ரீ சூர்யா இதற்காக மன்னிப்பு கேட்டு விட்டார் என்றும் அதனால் இந்த விவகாரம் முடிந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதே விமானத்தில் தேஜஸ்வி சூர்யாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும்  சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments