Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் மேலும் சரிவு..

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (13:09 IST)
இன்று காலை மும்பை பங்குச்சந்தை புள்ளிகள் சரிவை சந்தித்ததை தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் வேலையில் புள்ளிகள் மேலும் சரிவை சந்தித்துள்ளன.

2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸில் 279 புள்ளிகள் குறைந்து 40,444 ஆகவும் நிப்டி 81,42  புள்ளிகள் சரிந்து 11, 880.65 புள்ளிகளாக இருந்தது

இந்நிலையில் தற்போது சென்செக்ஸில் 150 புள்ளிகளும் நிஃப்டி 50 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments