Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனையா? சுகாதாரத்துறை அமைச்சகம்

Webdunia
வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (08:05 IST)
சீனா உள்பட ஒரு சில நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என கடந்த சில நாட்களுக்கு முன்னால் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான், தாய்லாந்து  ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் அங்கிருந்து புறப்படும் முன் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் இல்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சற்று முன் தெரிவித்துள்ளது. இதனால் மேற்கண்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
தற்போது சீனா உள்பட ஒரு சில நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து மத்திய சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments