Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது: அதிரடி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 31 மார்ச் 2022 (09:47 IST)
2024 ஆம் ஆண்டு வரை புதிய என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்ஜினியரிங் கல்லூரிகளின் தற்போதைய போக்கு, மாணவர்கள் சேர்க்கை மற்றும் என்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு புதிய இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு 2024 ஆம் ஆண்டு வரை அனுமதி கிடையாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்துள்ளது 
 
என்ஜினீயரிங் கல்லூரிகள் குறித்து ஆய்வு செய்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments