Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்.. ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Webdunia
ஞாயிறு, 15 ஜனவரி 2023 (10:14 IST)
கடும்குளிர் காரணமாக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என சண்டிகர் நகர பொதுமக்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனி காரணமாக பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவசியம் இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் சண்டிகர் நகர மக்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
மேலும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகத்தை மறைத்துக் கொள்ளும் வகையில் செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
பஞ்சாப் மற்றும் அரியானாவில் உள்ள ஒரு சில நகரங்களுக்கு ஏற்கனவே சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தற்போது சண்டிகர் நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில்வேயில் 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்கள்! - உடனே அப்ளை பண்ணுங்க!

Thanks, Please சொல்ல வேண்டாம்.. கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகிறது: ChatGPT ஓனர்..!

2035ஆம் ஆண்டில் டாக்டர்கள், மருத்துவர்கள் தேவைப்பட மாட்டார்கள்.. பில்கேட்ஸ் கணிப்பு..!

சர்க்கரை நோயை மாத்திரை மருந்தில்லாமல் குணப்படுத்திய அமித்ஷா.. 2 மணி நேரம் 6 மணி நேரம் ரகசியம்..!

70 வயது முதியவரை அடித்து இழுத்து சென்ற மருத்துவமனை.. அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments