Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீரில் வாத்துகளால் ஆக்சிஜன் அதிகரிக்கிறது; நெட்டிசன்களிடம் மாட்டிக்கொண்ட திரிபுரா முதல்வர்

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (16:37 IST)
வாத்துகள் தண்ணீரில் நிச்சல் அடிப்பதால்தான் ஆக்சிஜன் கூடுகிறது என்று திரிபுரா முதல்வர் கூறியதை சமூக வலைதளங்களில் பலரும் கேலி செய்து வருகின்றனர்.

 
பாஜகவை சேர்ந்த பிப்லப் குமார் தேப் சில மாதங்களுக்கு முன் திரிபுரா மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்றார். இவர் அவ்வப்போது ஏதாவது கூறி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்வது வழக்கம். 
 
மஹாபாரதம் காலத்திலேயே இணையதஅம் இருந்தது என்று அவர் கூறியது முதல் நாடு முழுவதும் அறியப்பட்டார். இவரது இந்த கருத்துக்கு பலரும் கேலியான தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பேசிய திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் கூறியதாவது:- 
 
ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசு வழங்கும். வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும். இதனால், அங்குள்ள மீன்கள் அதிக ஆக்சிஜனை பெற முடியும். வேகமாக மீன்கள் வளரும். இது முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே நடக்கின்றது என்று கூறினார்.
 
இதற்காக இவரை பலரும் கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments