Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி முதல்வரின் கருத்துக்கு கடும் கண்டனம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (19:02 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கேரளம் மேற்கு வங்கம் போல உத்தரப்பிரதேசம் ஆகிவிடக்கூடாது என்று அச்சப்படுவதாக தெரிவித்திருந்தார்
 
இந்த கருத்துக்கு கேரள மாநில முதல்வர் ஏற்கனவே பதிலடி கொடுத்த நிலையில் தற்போது இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் ஒலித்தது 
 
உபி முதல்வரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து மக்களவையில் இருந்து வெளியேறினார்கள். இதனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

பட்டாசுகள் வெடிக்கவோ, ட்ரோன்களை பறக்கவிடவோ கூடாது: அதிரடி அறிவிப்பு..!

எதையும் செய்ய தயங்க மாட்டோம்.. ஆபரேசன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments