Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை: நாடு முழுவதும் ஊரடங்கா?

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (11:16 IST)
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.75 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உள்பட கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசின் சார்பில் அதிரடி கட்டுப்பாடுகள் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்று 11:30 மணிக்கு பிரதமர் மோடி சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு அல்லது முழு ஊரடங்கு இருக்காது என்றே மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன 
 
ஏற்கனவே முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் பிரதமர் மோடிக்கு ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளார் என்பதும் அதுகுறித்தும் இந்த அவசர ஆலோசனையில் பரிசீலிக்கப்படும் என்றும் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது: பாகிஸ்தான் பெயரில் சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவுக்கு இஸ்ரேல் மட்டும்தான் ஆதரவு.. ஆனா எங்களுக்கு! - பெருமை பீற்றிய பாக். அமைச்சர்!

போர் நேரத்தில் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? மத்திய அரசு அறிவுரை..!

ராணுவ பலத்தை அதிகரிக்க.. தளபதிக்கு கூடுதல் அதிகாரம்..! - மத்திய அரசு அதிரடி உத்தரவு!

சரியான நேரத்தில் பாகிஸ்தானை தாக்கும் பலுசிஸ்தான் விடுதலைப்படை.. உள்நாட்டு நெருக்கடி அதிகரிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments