Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான எதிர்க்கட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன்: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (13:59 IST)
இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சி அமைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பேசியபோது இந்தியாவில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது எனக்கு பெரும் அதிருப்தியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 
 
குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றன என்றும் எனக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் இல்லை என்றும் ஆனால் ஒரு வலுவான எதிர்க்கட்சி  இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 வலுவான எதிர்க்கட்சி உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதிலிருந்து தற்போது வலுவான எதிர்க்கட்சி இந்தியாவில் இல்லை என்பதை பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளதாகவே கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

கள்ளத்தொடர்பில் உள்ளவர்கள் கணவனிடம் ஜீவனாம்சம் பெற முடியாது! - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

யூடியூபர் ஜோதி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி... அந்த 2 வார்த்தையால் போலீசார் அதிர்ச்சி..!

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட நகைகளுக்கு எப்படி ரசீது கொடுக்க முடியும்: ராமதாஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments