Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழிமுறை! – பிரதமர் மோடி பேச்சு!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (09:21 IST)
சர்வதேச யோகா தினமான இன்று யோகா செய்தலிஒன் அவசியம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளார்.

இன்று 6-வது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் யோகா செய்தலின் அவசியம் மற்றும் பயன்கள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “சர்வதேச அளவில் ஒற்றுமையை பறைசாற்றும் அடையாளமாக யோகா உள்ளது. அனைவரும் வீட்டில் குடும்பத்தினருடன் யோகா செய்யுங்கள். கொரோனாவை வீழ்த்த யோகா சிறந்த வழி. யோகா நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும் “யோகாவின் தேவையை தற்போது உலகம் உணர்ந்துள்ளது. நமது நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்தால் நோய்களை எதிர்த்து போராட உதவும். கொரோனா நமது சுவாச மண்டலத்தை தாக்குகிறது. இதற்கு “பிராணாயமம்” என்ற சுவாச பயிற்சி யோகா செய்வதன் மூலம் நமது சுவாச மண்டலத்தை வலிமையாக்க முடியும்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments