Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவுடன் அருண் ஜெட்லி வீட்டிற்கு விரைந்த மோடி

Webdunia
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:16 IST)
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார் பிரதமர் மோடி. 
 
கடந்த சனிக்கிழமை உடல்நலக்குறைவால் சிகிச்சைபெற்று வந்த அருண் ஜெட்லி காலமானார். இவரது இறுதி அஞ்சலியின் போது பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. எனவே தற்போது தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அவர் அருண் ஜெட்லியின் வீட்டிற்கு சென்றுள்ளார். 
 
அருண் ஜெட்லியின் மனைவி, மகன், மகள் ஆகியோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பிரதமர் மோடியுடம் அமித்ஷாவும் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பஹ்ரைனில் நடந்த பொது நிகழ்ச்சியிலும் அருண் ஜெட்லி மறைவு குறித்து மோடி, நான் இவ்வளவு தொலைவில் இருக்கும் இந்நேரத்தில் எனது நண்பர் அருண், இயற்கை எய்திவிட்டார் என்று குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments