Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!

draupathi vs yashvandh
Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (17:43 IST)
புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய இன்று நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்ற நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த தேர்தலில் 100 சதவீத வாக்குபதிவு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
குடியரசு தலைவர் தேர்தலுக்கு எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
பாஜக கூட்டணியின் சார்பில் திரெளபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹத்தியெக்கு சுக்காவா..! வெளிநாட்டு பெண்களை கடத்தி கல்யாணம் செய்யும் சீனர்கள்! - ஏன் தெரியுமா?

மைசூர் ஸ்ரீ எல்லாம் செல்லாது.. மைசூர்பாக்கை கண்டுபிடித்தவரின் வாரிசு கண்டனம்..!

பிரான்ஸ் பிரதமர் கன்னத்தில் அறைந்த மனைவி.. நாங்க சும்மா விளையாடினோம் என விளக்கம்..!

என் கணவரை டிரைவர் என கூறுவதா? இந்தியர்களை கடுமையாக விமர்சனம் செய்த போலந்து பெண்..!

கமல்ஹாசன் உள்பட திமுக ராஜ்யசபா எம்பிக்கள் யார் யார்? வைகோ மீண்டும் எம்பி ஆவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments