Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (09:32 IST)
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
சமீபத்தில் விலைவாசி ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரியங்கா காந்தி நடு ரோட்டில் உட்கார்ந்து போராட்டம் செய்தார் என்பதும் இதனையடுத்து காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த தள்ளுமுள்ளு காரணமாக அவருக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது 
 
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி பிரியங்கா காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments