Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 மாநிலங்களில் பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (18:52 IST)
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதி வரை பேரணிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவை நடைபெறும் 5 மாநிலங்களில் ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் இனறிலிருந்து  ஜனவரி 22 ஆம் தேதி வரை தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments