Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 70 பேர்களுக்கு கொரோனா: இழுத்து மூட உத்தரவு!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (18:47 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் இழுத்து மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை குறிப்பாக இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உத்தரவு ஆகியவைகளை பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஜனவரி 31 வரை வரை வரை வண்டலூர் பூங்காவில் இழுத்து மூட அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments