Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை- மத்திய அரசு

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (17:10 IST)
இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கபடுவதாக தகவல் வெளியாகிறது.

சுற்றுச்சூழல் மாசுபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது பிளாஸ்டிக். பல ஆண்டுகள் ஆனாலும் இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மண்ணில் மட்காமல் இருப்பது விவசாயம் மற்றும் நீர் நிலைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், இந்தியா முழுவதும்  அடுத்தாண்டு( 2022)  ஜுலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக  மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments