Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இந்தி மொழிக்கு மட்டுமே முக்கியத்துவம்: பஞ்சாப் முதல்வர் கண்டனம்

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (22:31 IST)
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு பாடத்திட்டத்தில் இந்தி மொழி பாடங்கள் மட்டும் முதன்மையாகவும், தமிழ், பஞ்சாபி உள்ளிட்ட மாநில மொழிகள் சிறிய பாடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்கு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். தாய்மொழியை படிக்கும் அடிப்படை உரிமையை இது பறிப்பதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதே போல் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உள்பட தமிழக அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு ரூ.8542 கோடி நிதி: ஐ.எம்.எப்க்கு கடும் கண்டனங்கள்..!

பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்முவின் முக்கிய அதிகாரி பலி.. முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்..!

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments