Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணையும் முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:50 IST)
முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த அமரிந்தர் சிங் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த நிலையில் அவர் திடீரென விலக்கப்பட்டார். இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்
 
இந்த நிலையில் தனிக் கட்சியை நடத்த முடியாமல் திணறி வரும் அமரிந்தர் சிங் தற்போது பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. டெல்லியில் வரும் 19ஆம் தேதி தனது பஞ்சாப் லோக்தளம் கட்சியை பாஜக உடன் இணைக்கிறார் என்று கூறப்படுகிறது 
 
முன்னாள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் மற்றும் முன்னாள் பஞ்சாப் முதல்வர் பாஜகவில் இணைய உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்க பாகிஸ்தானியர்கள் இல்ல.. இந்தியாவோடு நட்பு கொள்ள விரும்பும் பலுசிஸ்தான்!

இனி பிளஸ் 2 காமர்ஸ் மாணவர்களும், டிப்ளமோ படிக்கலாம்.. நேரடியாக 2ஆம் ஆண்டில் சேரலாம்..!

ஜாய் ஆலுக்காஸ் கடையில் நகை திருடியவன் ஜாமீனில் வந்து மீண்டும் நகைத்திருட்டு.. மீண்டும் கைது..!

புல்வாமாவில் தீவிரவாதிகள் சுற்றி வளைப்பு.. பகல்காம் தாக்குதல் நடத்தியவர்களா?

அஜர்பைஜானில் இனி படப்பிடிப்பு இல்லை.. பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்ததால் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments