Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் பிரச்சினை இல்லை: நிதிஷ் குமார்

Webdunia
ஞாயிறு, 1 ஜனவரி 2023 (09:14 IST)
பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை என பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
 
 ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஒருசிலர் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டதை அடுத்து எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது
 
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் வேட்பாளராக அவரை மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments