Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'வந்தே பாரத் ரயில் விபத்து.. எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:28 IST)
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பார்த் ரயில் நேற்று மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பதும் இதனால் இந்த ரயில் பலத்த சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பராத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது 
 
இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும் 
 
குஜராத் மாநிலம் மணி நகர் அருகே தண்டவாளத்தின் குறுக்கே இருந்த மாடுகள் மீது ரயில் மோதியதை அடுத்தே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! டூர் ப்ளானை கேன்சல் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள்!

பஹல்காம் தாக்குதல் தேர்தல் நேர அரசியலா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது!

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!

வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க கூடாது: மத்திய அரசு..!

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments