Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா பல்கலைக்கழகத்துக்கு ரத்தன் டாடா பெயர்: மாநில அரசு அறிவிப்பு

Mahendran
திங்கள், 14 அக்டோபர் 2024 (14:36 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் வைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் திறன் மேம்பாட்டு கழகத்தின் பெயரை இனி "ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு கழகம்" என்று மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ரத்தன் டாடாவுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு முன்மொழிந்து, மகாராஷ்டிரா மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

ரத்தன் டாடாவின் சமூக பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில், மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு கழகத்தின் பெயரை "ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநில திறன் மேம்பாட்டு கழகம்" என மாற்றியிருப்பதாக நம் மாநில அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரை கௌரவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments