Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வங்கிகளுக்கு அபராதம் – ஆர்.பி.ஐ. அதிரடி உத்தரவு !

Webdunia
வெள்ளி, 5 ஜூலை 2019 (12:43 IST)
முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 4 பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.

வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுதல் படிவம், அந்நியச் செலாவணி மோசடி, கரண்ட் அக்கவுண்ட் விதிமுறைகளைப் பின்பற்றாமை ஆகியவற்றைப் பின்பற்றாததால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி மற்றுக் கார்ப்பரேஷன் வங்கி ஆகியவற்றின் மீது புகார் எழுந்தது.

இதனால் அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், யுகோ வங்கி ஆகியவற்றுக்கு தலா 50 லட்ச ரூபாயும் கார்ப்பரேஷன் வங்கிக்கு 25 லட்ச ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ, அபராதம் விதிமுறை மீறல், மோசடி, RBI, penalty, scam

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments