பொது சிவில் சட்டம்: மத அமைப்புகள், பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: - இந்திய சட்ட ஆணையம்

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (11:31 IST)
பொது சிவில் சட்டத்தை இயற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இது குறித்த கருத்துக்களை மத அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்பதும் அவ்வப்போது பிரதமர் மோடி இது குறித்து பேசி வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த பாஜக அரசு தீவிரம் காட்டினாலும் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து மத அமைப்புகள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று இந்திய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகள் கருத்து தெரிவிக்க ஜூலை 14ஆம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பாஸ்போர்ட் செல்லாது.. சீன பாஸ்போர்ட் வேண்டும்.. அருணாச்சல பிரதேச பெண்ணிடம் அடாவடி செய்த சீன அதிகாரிகள்..!

அயோத்தி ராமர் கோவிலில் கொடியேற்ற விழா.. 161 அடி கொடியை ஏற்றுகிறார் பிரதமர் மோடி..!

வங்கக்கடலில் இன்னொரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு.. நாளை உருவாக வாய்ப்பு!

வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனாலும் ஒரு சிக்கல்..!

தொடர் சரிவில் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.880 குறைவு.. இன்னும் சரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments