Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப்படை, கடற்படைக்கு ஏவுகணை வாங்க ரூ.2971 கோடி ஒப்பந்தம்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (17:00 IST)
விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு ஏவுகணை வாங்குவதற்காக ரூ.2971  கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த தகவலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணை வழங்கப்படுவதாகவும் இந்திய பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படும் செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments