Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப்படை, கடற்படைக்கு ஏவுகணை வாங்க ரூ.2971 கோடி ஒப்பந்தம்!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (17:00 IST)
விமானப்படை மற்றும் கப்பல் படைக்கு ஏவுகணை வாங்குவதற்காக ரூ.2971  கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 விமானப்படை மற்றும் கடற்படை ரூ.2971 கோடி மதிப்பீட்டில் அஸ்திரா ஏவுகணை வாங்க பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது 
 
இந்த தகவலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இந்தியாவின் பாதுகாப்புக்காக இந்த ஏவுகணை வழங்கப்படுவதாகவும் இந்திய பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படும் செய்யப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments