Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறையில் ராகுல்காந்தி புத்தகம் எழுத வேண்டும்: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2023 (12:43 IST)
சிறையில் ராகுல் காந்தி புத்தகம் எழுத வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி குறித்து அவதூறாக  பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது
 
இதனை அடுத்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டால் அவர் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கும்
 
இந்த நிலையில் ராகுல் காந்தி சிறையில் புத்தகம் எழுத வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments