Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம்: மத்திய அமைச்சர்

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (17:08 IST)
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துகள் அதிகம் என மத்திய தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பாராளுமன்றத்தில் இன்று இந்தியாவில் சாலை விபத்துகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்தார்
 
அதில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சாலை விபத்துக்கள் அதிகம் என்றும் கடந்த 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மொத்தம் 45 ஆயிரம் சாலை விபத்துகள் நிகழ்ந்து உள்ளதாகவும் இதில் 8,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார் 
 
மாநிலங்களவையில் சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரின் இந்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments