Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானாவில் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:42 IST)
தெலங்கானாவில் பட்டாசு விற்க மற்றும் வெடிக்க உடனடியாக தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால் பட்டாசு விற்பனை ஆரம்பமாகியுள்ளது. ஆனால் பல மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தெலங்கானாவில் உயர்நீதிமன்றம் பட்டாசு வெடிக்க மற்றும் விற்பனை செய்ய மாநில அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய இளைஞர்.. முன்கூட்டியே கட்டிய அபராதம்..!

சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்கள்.. காசு போட்டால் வரும் வாட்டர் பாட்டில்கள்..!

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments