Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்; தமிழகத்தை தொடர்ந்து ஆந்திரா அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (10:33 IST)
பாஜக அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது.

 
தமிழக சட்டசபையில் நேற்று காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோன்று ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
 
ஆனால் மத்திய அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் தெலுங்குதேசம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. மேலும் மோடி அரசுக்கு எதிராக ஆந்திராவின் பிரதான எதிர்க்கட்சியான ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் இன்று நம்பிக்கை இல்லை தீர்மானம் கொண்டு வர உள்ளது.
 
இதற்கு மக்களவையில் ஆதரவு தெரிவிப்போம் என்று தெலுங்குதேசம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments