Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற காதலன்!

love affair
Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (21:26 IST)
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான  ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. தெற்கு டெல்லியில் மாளவிகா நகரில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்திற்குள் இன்று 25 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கிப்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணின் சடலத்திற்கு அருகிக் இரும்புக் கம்பி ஒன்று கிடந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருவதாக கூறினர்.

இந்த நிலையில், மாணவியை கொன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அந்த இளைஞனை  விசாரித்ததில், அப்பெண்ணும் இருவரும் காதலித்து வந்த  நிலையில்,  அவரை  திருமணம் செய்ய அப்பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை என்றும், தனக்கு வேலை இல்லாததால், அப்பெண் தன்னுடன் பேசுவதை நிறுத்திய ஆத்திரத்தில் இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

அந்த இளைஞர் அங்கு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments