Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி கும்பிட்டு சிலைகளை திருடிய திருடன்! வீடியோ வைரல்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:53 IST)
கோவிலில் திருடுவதற்கு முன் சாமியை வணங்கும் திருடனின் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம்  ஜபல்பூரில் சுகா என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்ற ஒரு திருடன், அங்கு திருடுவதற்கு முன் தன் இரு கைகளைக் கூப்பி, சுவாமி சிலையைத் திருடிவிட்டு, அங்குள்ள உண்டியலில் பணம் மற்றும் கோவில் மணிகளைத் திருடினான்.

கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்தப் புட்டேஜ்களை கைப்பற்றிய போலீஸார், கோயிலில் சாமி கும்பிட்டுத் திருடிய திருடனைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments