Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி கும்பிட்டு சிலைகளை திருடிய திருடன்! வீடியோ வைரல்

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (13:53 IST)
கோவிலில் திருடுவதற்கு முன் சாமியை வணங்கும் திருடனின் வீடியோ வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம்  ஜபல்பூரில் சுகா என்ற கிராமத்தில் உள்ள கோவிலுக்குச் சென்ற ஒரு திருடன், அங்கு திருடுவதற்கு முன் தன் இரு கைகளைக் கூப்பி, சுவாமி சிலையைத் திருடிவிட்டு, அங்குள்ள உண்டியலில் பணம் மற்றும் கோவில் மணிகளைத் திருடினான்.

கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்தப் புட்டேஜ்களை கைப்பற்றிய போலீஸார், கோயிலில் சாமி கும்பிட்டுத் திருடிய திருடனைத் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments