Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளிக்கு துப்பாகி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (12:13 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் தக்காளி திருட்டை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வியாபாரிகள் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தக்காளி விலை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தக்காளி திடுடப்படுவதாக சில தகவல்கள் வந்துள்ளது. இதையடுத்து தக்காளி திருட்டை தடுக்க சில வியாபாரிகள் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தக்காளியை விற்பனை செய்கின்றனர்.
 
மார்க்கெட்டில் தக்காளி திருடு போகாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுள்ளது. மேலும் சில வியாபாரிகள் தனியார் பாதுகாவலர்களை பாதுகாப்பு பணியில் நிறுத்தியுள்ளனர். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments