Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:45 IST)
சென்னை மெரினா கடற்கரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளதாவது:

சென்னை மெரினா கடற்கரை சாலையில் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 21 ஆம் தேதி சென்னை டிஜிபி அலுவலகத்தின் முன்பு உள்ள காவலர் நினைவு இடத்தில்  காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. எனவே வரும் 18 ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு மெரினா கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயபிரபாகரனுக்கு என்னுடைய பதவியா? தேமுதிகவில் இருந்து விலகும் பிரபலம்..!

மோடி, அமித்ஷா எனக்கு தற்கொலை வெடிகுண்டு கொடுத்தால் பாகிஸ்தானை அழிக்கிறேன்: அமைச்சர் பேட்டி

7 கிலோ மீட்டர் தூரத்தில் பக்தர்கள் வரிசை.. திருப்பதியில் கட்டுக்கடங்கா கூட்டம்..!

நாளை முதல் அக்னி நட்சத்திரம்.. மழையும் பெய்ய வாய்ப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments