Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபத்தில் இருந்து மீண்டார் வாவா சுரேஷ்: கண்விழித்ததாக தகவல்!

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (19:02 IST)
நூற்றுக்கணக்கான பாம்புகளை பிடித்த கேரளாவை சேர்ந்த வாவா சுரேஷ் என்பவர் நாகபாம்பு கொத்தியதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் தற்போது அவர் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் கண் விழித்ததாகவும் நான்தான் வாவா சுரேஷ் என்று மருத்துவர்களிடம் அவர் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் விரைவில் அவர் பூரண குணம் ஆகி விடுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன 
 
நூற்றுக்கணக்கான பாம்புகளை லாவகமாக பிடித்த வாவா சுரேஷை சமீபத்தில் நாகப்பாம்பு ஒன்று கொத்திய தன் வீடியோ வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. மும்பை சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை..!

சிந்தூர் என்பது ஒரு மதத்திற்கு தொடர்புடையது.. வேறு பெயர் வையுங்கள்: காங்கிரஸ்..

அதள பாதாளத்திற்கு சென்ற பங்குகள்.. கராச்சி பங்குச்சந்தையை மூட உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments