Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் பல இடங்களில் மின்னல்; ஒரே நாளில் 26 பேர் பலி!

Webdunia
செவ்வாய், 8 ஜூன் 2021 (08:52 IST)
மேற்கு வங்கத்தில் ஒரே நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வங்ககடலில் உருவான யாஸ் புயல் மேற்கு வங்கம், ஒடிசா அருகே கரையை கடந்த நிலையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து மக்களும் இன்னும் மீளாத நிலையில் மின்னல் வெட்டு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் நேற்று ஒரு நாளில் பல இடங்களில் மின்னல் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மாவட்டங்களை குளிர்விக்க வருகிறது மழை! இன்றைய மழை வாய்ப்பு!

விஸ்வரூபமெடுக்கும் போர்..! 32 எல்லையோர இந்திய விமான நிலையங்கள் மூடல்!

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments