Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிமன்றம் வந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷம் போட்ட வழக்கறிஞர்கள்!

Webdunia
புதன், 4 மே 2022 (19:51 IST)
நீதிமன்றம் வந்த ப.சிதம்பரத்திற்கு எதிராக கோஷம் போட்ட வழக்கறிஞர்கள்!
நீதிமன்றம் வந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 வழக்கு ஒன்றிற்காக மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவுக்கு முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் வந்தார் 
 
அப்போது அவரை பார்த்தவுடன் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சிலர் அவருக்கு எதிராக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து ப.சிதம்பரம் அவர்களை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்
 
கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் திடீரென வழக்கறிஞர்கள் கோஷம் போட்ட சம்பவம் கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments