Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: சாகும் வரை சிறைதண்டனை என தீர்ப்பு

Webdunia
புதன், 4 மே 2022 (19:40 IST)
ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவருக்கு சாகும் வரை சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் ராமயன்பட்டி என்ற பகுதியில் ஐந்தாம் வகுப்பு மாணவியை விக்னேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் இன்ரு தீர்ப்பு அளிக்கப்பட்டது
 
 ஐந்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது விக்னேஷ் என்ற இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கராச்சி துறைமுகத்தை தாக்கியதா இந்தியாவின் விக்ராந்த்? தீப்பற்றி எரிவதால் பரபரப்பு..!

பாகிஸ்தான் ஏவிய 50 ட்ரோன்களில் ஒன்று கூட உருப்படியில்லை.. இடைமறித்து அழித்த சுதர்சன சக்கரம்..!

இந்தியா - பாகிஸ்தான் போரில் நாங்கள் தலையிட மாட்டோம், அது எங்கள் வேலையல்ல.. அமெரிக்கா..!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள்.. இந்தியா பதிலடி.. 3 மாநிலங்களில் மின்சாரம் துண்டிப்பு..!

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

அடுத்த கட்டுரையில்