Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன்? சந்திர குமார் போஸ் கேள்வி!

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (11:34 IST)
குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன்? என சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இல்லை என எதிர்கட்சிகளும் பல அமைப்புகளும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களை சேர்க்காதது ஏன்? என மேற்குவங்க பாஜக துணை தலைவரும், சுபாஷ் சந்திர போஸின் பேரனுமான சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், குடியுரிமை சட்டம் மதத்தின் அடிப்படீல் திருத்தப்பட்டதல்ல என்றால் அதில் இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள், கிறிதுவர்கள், பார்சிகள், ஜெயின்கள் உள்ளடக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மட்டும் விடப்பட்டது ஏன் என கேட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments