Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 2 மே 2022 (12:32 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வந்த ஒருவருக்கு மாற்றி வெறிநாய்க்கடி தடுப்பூசியை மருத்துவமனை ஊழியர் போட்டிருந்தார் 
 
இது குறித்து அறிந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
 தடுப்பூசி போட்டவருக்கு இதுவரை எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றாலும் கவனக்குறைவாக கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments