Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பொட்டலத்திற்காக அடித்துக் கொள்ளும் இளைஞர்கள் !

Webdunia
வெள்ளி, 15 மே 2020 (16:54 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும்  பரவியுள்ள கொரொனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன, 3 லட்சம் மக்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்தியாவில் மூன்றாவது கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் ஊரடங்கு காலத்தில் பசியும் பட்டிணியுமாக வாழ்க்கை நடத்தி உயிர்வாழப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பீஹார் மாநிலத்தில் ஒரு பகுதியில் ரயிலில் வந்த உணவுப்பொருட்களை பிரிக்க  இளைஞர்கள் சிலர் அடித்துக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments