Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகார் அளிக்க வந்தவருக்கு கேக் கட்டிங் பார்ட்டி!!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2017 (16:17 IST)
மும்பை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளைஞருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர். 


 
 
மும்பையில் உள்ள சகிநாகா காவல் நிலையத்தில் போலீஸும் பொது மக்களும் நல்ல உறவு முறையில் உள்ளனர். இந்நிலையில், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த ஒருவருக்கு போலீசார் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
 
அனிஷ் என்பவர் புகாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை எழுதி அளித்துள்ளார். அப்போது அவர் பிறந்த தேதியை கவனித்த போலீஸார் அன்று அவரது பிறந்தநாள் என்பதை உணைர்ந்துள்ளனர்.
 
உடனே, கேக்கை வரவழைத்து இளைஞரின் பிறந்தநாளை காவல் நிலையத்தில் கொண்டாடியுள்ளனர். மேலும், அந்த காவல் நிலையத்தின் ட்விட்டர் பக்கத்தில் அந்தப்  புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments