Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (14:57 IST)
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில்,அவர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

தமிழகத்தில் கொரொனாவுக்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். எனவே, இம்மாத்த்துடன்  பணி ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணியை நீட்டிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த முறையில் 2 மாதத்திற்கு பணியாற்ற நியமன ஆணைகள வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி வெயில் இல்லை, இடி மின்னலுடன் மழை தான்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வி.. இஸ்ரோ அதிர்ச்சி அறிவிப்பு..!

வங்கதேசத்துடன் வணிகத்தை குறைக்கிறது இந்தியா.. $700 மில்லியன் ஏற்றுமதி பாதிப்பா?

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர்.. மும்பையில் 250 பேர், ஹரியானாவில் 237 பேர் கைது..!

8 பாஸ்போர்ட், 4 முறை பாகிஸ்தான் பயணம்.. உளவு சொன்னதால் கைதான வாலிபரிடம் விசாரணை..

அடுத்த கட்டுரையில்
Show comments