Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா கொரோனா தடுப்பூசி - 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (10:44 IST)
6வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

 
கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு கடந்த சில வாரங்களாக மெகா தடுப்பூசி மையங்களை அமைத்து வருகிறது என்பது தெரிந்ததே. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வந்த இந்த மெகா தடுப்பூசி மையம் இந்த வாரம் சனிக்கிழமை நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் 6 ஆம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தறது. சென்னையில் 200 வார்டுகளில் 1,600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டறது. 6வது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 22,33,219 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 
 
இதில் முதல் தவணை தடுப்பூசி 8 லட்சத்து 67,573 பேருக்கும், 2 ஆம் தவணை தடுப்பூசி 13,65,646 பேருக்கும் போடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமையொட்டி இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments