Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணிநேரமும் முகவர்கள் - தேர்தல் அதிகாரி

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (13:26 IST)
வாக்கு எண்ணிக்கை மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர்கள் இருக்கலாம் என்று தற்போது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அதிகாரி  நுழைந்தது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மதுரை சம்பவம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது தொடர்பான அறிக்கையை கூடுதல் தலைமை அதிகாரி நாளை சமர்பிப்பார் என்று தெரிவித்தார். 
 
மேலும் ஆவணத்தை நகல் எடுத்த ஜெராக்ஸ் கடை உரிமையாளரிடமும் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார்.
 
இந்நிலையில் இரவு 10 மணிக்கு மேலும் வேட்பாளர்களில் முகவர்கள் இருக்கலாம் என்றும், வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் வேட்பாளர்களின் முகவர் இருக்கலாம் என்று  தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments