Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பரிதாப பலி!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (18:19 IST)
மீண்டும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: 3 பேர் பரிதாப பலி!
சமீபத்தில் கோவில்பட்டியில் நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் பலர் காயமடைந்தனர் மற்றும் பலியாகினர் என்ற செய்தி தமிழகத்தையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான தகவலின்படி சிவகாசி காளையார்க்குறிச்சி என்ற பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
மேலும் இந்த பட்டாசு ஆலை விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகிவிட்டது என்றும் கட்டிட இடிபாடுகளில் ஒரு சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சிவகாசியில் கடந்த இரண்டு வாரத்தில் நிகழ்ந்த மூன்றாவது விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments