Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (16:52 IST)
தமிழகத்தில் இதுவரை 518 பேர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பூஞ்சை நோய் எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையத்தை இன்று அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதில் கருப்பு பூஞ்சை குறித்த அனைத்து வகை பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கருப்பு பூஞ்சை நோய் பற்றி ஆராய 13 மருத்துவ வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் ரீசார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments