Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடியில் இதுவரை 55 பேருக்கு தொற்று உறுதி!- ராதா கிருஷ்ணன்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2022 (19:06 IST)
தமிழகத்தில் சில மாதங்கள்  குறைந்திருந்த கொரொனா    தொற்று சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து தமிழக மக்கள்  நல் வாழ்வுத்துறை மக்கள் பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் போட வேண்டும் என அறிவுறித்தியது.

இந்நிலையில், சென்னை ஐஐடியில் இதுவரை 1420 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   அவர்களுக்கு எந்த வகை கொரொனா பாதிக்கப்பட்டுள்ளது என்பது இன்னும் 2 வாரங்களில் தெரியவரும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments