Webdunia - Bharat's app for daily news and videos

Install App

55 பயணிகள் ஏற்ற மறுத்த விவகாரம்: சிவில் விமான இயக்குனரகம் நோட்டீஸ்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (20:56 IST)
பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில்  நேற்று 55 பயணிகளை ஏற்ற மறுத்தது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை கேட்டுள்ளது.

பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில்  நேற்று காலை 6.40 க்கு கோ ஃபர்ஸ்ட் என்ற நிறுவனத்திற்குரிய விமானம் டெல்லிக்குப் புறப்பட்டது.

இந்த விமானத்தில் ஏற வேண்டிய பயணிகள் 55 பேரை ஏற்றாமலேயே அந்த விமானம் புறப்பட்டதால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விமான நிறுவனத்தின் செயலுக்கு பலரும் விமர்சனம் தெரிவித்த நிலையில், பயணிகளை ஏற்றாமல் சென்றதற்கு கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டிருந்தது.

இந்த நிலையில் பணியில் இருந்த ஊழியர்களை பணி நீக்கம்  செய்துள்ள போதிலும் கொ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிக்கை கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாதிக்கப்பட்ட 55 விமான பயணிகளுக்கு தலா 1 விமான டிக்கெட் வழங்கப்படும் எனவும் இதை வரும் டிசம்பருக்கும் உள் நாட்டிற்குள் பயணிக்க பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments